பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
366/ ’15
கௌரவ பிமல் ரத்நாயக்க,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 சனவரி மாதம் 29 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இலங்கையின் மூத்த பிரஜைகளுக்கு 15% வட்டி வீதத்தின் கீழ் ரூபா 10 இலட்சம் தொகையை அரச வங்கிகளில் வைப்பிலிட வாய்ப்பு வழங்கப்பட்டதென்பதையும்;
(ii) பின்னர் மேலும் ரூபா 5 இலட்சம் தொகையை அதே வட்டி வீதத்தின் கீழ் வைப்பிலிட வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி அ (ii) இல் குறிப்பிடப்பட்ட பணத்தொகையை அரச வங்கிகளில் வைப்பிலிட முடியுமா என்பதையும்;
(ii) மேற்படி வட்டி வீதத்தின் கீழ் தனியார் வங்கிகளிலும் வைப்பிலிட முடியுமா என்பதையும்;
(iii) மேற்படி பணத்தொகையை தனியார் நிதி நிறுவனங்களில் மாத்திரமா வைப்பிலிட முடியும் என்பதையும்;
(iv) தனியார் நிதி நிறுவனங்களில் மாத்திரம் எனின், அந்த நிறுவனங்கள் வங்குரோத்து அடைந்தால் மேற்படி வரவு செலவுத் திட்டத்துக்கமைய மூத்த பிரஜைகள் வைப்பிலிடும் பணத்துக்கு அரசு பொறுப்பு கூறுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-03-09
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks