01

E   |   සි   |  

 திகதி: 2016-02-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0329/2016: Circuit Court in Kinniya

329/'15

​கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1980 காலப்பகுதியில் கிண்ணியா பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றமொன்று இயங்கி வந்ததென்பதையும், பின்னர் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக அது மூடப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக மூடப்பட்ட குச்சவௌி சுற்றுலா நீதிமன்றம் கடந்த அரசாங்க காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், அச்சந்தர்ப்பத்தில் கிண்ணியா சுற்றுலா நீதிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்பது நிராகரிக்கப்பட்டதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கிண்ணியா சுற்றுலா நீதிமன்றத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-24

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks