பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
223/ '15
கெளரவ டலஸ் அழகப்பெரும,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ரூபா 2500/- ஆல் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டதென்பதையும்;
(ii) எனினும் 2015 நவம்பர் 01 ஆம் திகதி வரை தனியார் துறையின் எந்தவோர் ஊழியருக்கும் குறிப்பிட்ட ரூபா 2500/- சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை என்பதையும்;
(iii) அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூபா 10,000/- ஆல் அதிகரிக்கப்பட்டமையினால், 2016 ஆம் ஆண்டுக்காக நிலுவைச் சம்பளத்துடன் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் ரூபா 5000/- ஆல் அதிகரிக்கப்பட வேண்டுமென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) 2015.11.01 ஆந் திகதியன்று உள்ளவாறு இலங்கையின் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் முழு மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) இவர்களில் ஊழியர் சேமலாப நிதியத்தில் பங்களிப்புப் பெறாத ஊழியர்கள் உள்ளனரா என்பதையும்;
(iii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-10
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-02-10
பதில் அளித்தார்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks