பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
44/ '15
கெளரவ புத்திக பத்திறண,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) லக்ஷபான நீர்வீழ்ச்சிக்கு மேற்பகுதியில் மஸ்கெலி ஓயாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மற்றும் நிர்மாணிக்கப்பட்டுவரும் மின் உற்பத்தி நிலையங்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
(ii) இந்த மின் உற்பத்தி நிலையங்கள் காரணமாக சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பாக சுற்றாடல் ஆய்வு அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) ஆமெனில், அந்த அறிக்கைகளை இச் சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) லக்ஷபான நீர்வீழ்ச்சிக்கு மேற்படி மின் உற்பத்தி நிலையங்களினால் சேதம் ஏற்படலாம் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்தகைய சேதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) அந்த நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-04
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2015-11-04
பதில் அளித்தார்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks