01

E   |   සි   |  

 திகதி: 2010-07-02   பதிலளிக்கப்பட்டவைகள் 

0145/2010: Elephants

0145/ ‘10

 

கெளரவ அசல ஜாகொடகே,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2009 ஆம் ஆண்டு இறுதியில் அறிக்கையிடப்பட்ட யானைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

           (ii)    2009 ஆம் ஆண்டில் யானை-மனித மோதல்களால் இறந்த யானைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(iii) 2009 ஆண்டில் யானைகள் தாக்கியதால் இறந்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) யானை-மனித மோதலைக் குறைப்பதற்கு உத்தேச வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்,

(ii) ஆமெனின், அது யாதென்பதையும்,

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-02

கேட்டவர்

கௌரவ கௌரவ அசல ஜாகொடகே, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks