04

E   |   සි   |  

 திகதி: 2010-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0088/2010: Illegal Weapons

0088 / ’10

கெளரவ அஜித் குமார,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     கிழக்கு மாகாணத்தில் சட்டரீதியான அனுமதியின்றி ஆயுதம் ஏந்திய நபர்கள் இருக்கின்றனரா என்பதையும்,

           (ii)     சிவில் பாதுகாப்பு, பொலிஸ், முப்படை தவிர்ந்த வேறு ஆட்களுக்கு  ஆயுதம் ஏந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்,

(iii) ஆமெனில், அதற்கான காரணங்கள் எவை என்பதையும்

அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஆ) இன்றேல்,  ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-08

கேட்டவர்

கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks