பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2014-05-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

4414/2014: குருநாகல் நகர மக்களின் குடிநீர் வசதிகள் : நடவடிக்கை

4414/ ’13

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     குருநாகல் நகர மக்கள் தமது குடிநீர் தேவையை நிறைவு செய்கின்றபோது கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமையை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி சிரமங்களை தவிர்த்துக் கொள்வதற்காக துரிதமாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iii) மேற்படி நடவடிக்கைகளை அமுல்படுத்த எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும்;

(iv) குருநாகல் நகர மக்களுக்கு குடிநீரை வழங்கும் பொருட்டு பயன்படுத்தக் கூடியதாக இனங்காணப்பட்டுள்ள நீர்மூலங்கள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-09

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல், வடிகாலமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-05-09

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks