01

E   |   සි   |  

 திகதி: 2012-11-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

2951/2012: சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியம் : விபரம்

2951/ ’12

கெளரவ அஜித் குமார,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)      சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

           (ii)     ஆரம்பிக்கப்பட்ட திகதி தொடக்கம் இற்றைவரை மேற்படி நிதியத்தின் அங்கத்தவர் எண்ணிக்கை, அதற்குக் கிடைத்த பணத்தொகை, சமுர்த்தி நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட காலாண்டுகளின் அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;

(iii) 2012 ஜுன் 30ஆம் திகதியில் மேற்படி நிதியத்தின் மீதி எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) மேற்படி நிதியத்தின்,

(i) நிதியை பயன்படுத்தக்கூடிய கருமங்கள் யாவை என்பதையும்;

(ii) ஆரம்பத்திலிருந்து இற்றை வரை நிதி பயன்படுத்தப்பட்டுள்ள கருமங்கள் யாவை என்பதையும்;

(iii) சட்ட நிலைமையை விபரிக்கின்ற சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் யாவை என்பதையும்

(iv) அங்கத்தவர் ஒருவரின் சமூகப் பாதுகாப்பு உரித்துடைமை தொடர்பிலான கோரிக்கைக்கு ஏற்ப கொடுப்பனவை செலுத்துவதற்கு எவ்வளவு காலம் செல்லும் என்பதையும்;

(v) அங்கத்தவர் ஒருவருக்கு உரித்துடைய கொடுப்பனவை செலுத்தும் போது குறிப்பிட்ட காலத்தைத் தாண்டுவதாயிருப்பின் அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) சமுர்த்தி சமூகப் பாதுகாப்பு நிதியத்தைப் பயன்படுத்தி வேறு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், ஆரம்பம் தொடக்கம் இற்றை வரை மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளிலிருந்து ஈட்டப்பட்டுள்ள இலாபம் எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி இலாபம் பகிர்ந்தளிக்கப்படும் தரப்பினர்கள் யாவர் என்பதையும்;

(iv) மேற்படி ஒவ்வொரு தரப்பினருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் பணத் தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-16

கேட்டவர்

கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ලක්ෂ්මන් යාපා අබේවර්ධන මහතා

(மாண்புமிகு லக்ஷ்மன்  யாப்பா  அபேவர்தன)

(The Hon.  Lakshman  Yapa  Abeywardena)

ගරු කථානායකතුමනි, ආර්ථික සංවර්ධන අමාත්‍යතුමා වෙනුවෙන් මම එම  ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)      1997 ජනවාරි මස 01 දින.

              (ii)      ලැබුණු මුදල, සහනාධාර නිකුත් කළ කාර්තු අනුව වෙන් වෙන් වශයෙන් ඇමුණුම් අංක 02හි දක්වා ඇත.

ඔබතුමාට එය ගන්න පුළුවන්. විශාල ලේඛනයක් තිබෙනවා.

(iii) රුපියල් මිලියන හයදහස් හයසිය හැට හතයි දශම දෙකයි පහකි. (රු.මි.6,667.25) - ඇමුණුම් අංක 03හි විස්තර දක්වා ඇත.

(ආ) (i) උපත්, විවාහ, රෝග, මරණ හා සිප්දොර ශිෂ්‍යත්ව යන කරුණුවලට සහනාධාර සැපයීමට භාවිත කෙරේ. සමෘද්ධි ප්‍රතිලාභීන්ගේ සමාජ ආරක්ෂණය සම්බන්ධ වැඩ සඳහා මෙම අරමුදල යෙදවිය හැක.

(ii) සමෘද්ධි ප්‍රතිලාභීන්ගේ උපත්, මරණ, විවාහ, සිප්දොර ශිෂ්‍යත්ව, රෝග සඳහා වියදම් දරා ඇති අතර, සමෘද්ධිලාභී කාන්තාවන්ගේ ස්වයං රැකියා වැඩසටහනක් ආරම්භ කිරීමට කටයුතු සූදානම් කර ඇත.

(iii) සමෘද්ධි අමත්‍යාංශය විසින් නිකුත් කර ඇති චක්‍රලේඛ පදනම් කර ගෙන 1997.01.01  දිනැති සමෘද්ධි සමාජ සංවර්ධන අරමුදලේ අංක 80 දරන ඔප්පුව මඟිනි.

(iv) නියමිත කාලය තුළම ගෙවීම් සිදු කරනු ඇත.

ඒ කියන්නේ අයදුම් පත්‍රයක් ඉදිරිපත් කරලා ඒ අයගේ ලියකියවිලි සම්පූර්ණ කළොත් දින තුනක් ඇතුළතදී ක්ෂණිකව ගෙවනු ලබයි.

(v) ගෙවීම් කිරීමට අවශ්‍ය නීතිමය ලියකියවිලි සම්පූර්ණ නොකළ අවස්ථාවකදීය.

(ඇ) (i) මෙම මුදල් ප්‍රතිලාභී ගෙවීම් සඳහා යොදා ගනු ලබන අතර, ඉතිරි වන මුදල් රාජ්‍ය බැංකුවල ආයෝජනය කර ඇත.

(ii) එම ආයෝජන සඳහා පොලී ලබා ගෙන ඇත. පොලිය මුල් මුදලට එකතු කර නැවත ආයෝජනය කර ඇත. ඇමුණුම් අංක 03හි  ආයෝජනය කර ඇති ආකාරය විස්තර කර ඇත.

ඇමුණුම් 02 සහ 03 සභාගත* කරමි.

             (iii)      සමෘද්ධි සමාජ ආරක්ෂණ අරමුදලට දායක වී ඇති සමෘද්ධි ලාභීන් පමණක්ම එම ලාභ බෙදී යන පාර්ශ්වයන් හැටියට  සලකනු ලැබේ.

             (iv)      පැන නොනඟී.

(ඈ)  අදාළ නොවේ.

*සභාමේසය මත තබන ලද ඇමුණුම්:

   சபாபீடத்தில் வைக்கப்பட்ட இணைப்புக்கள் :

   Annexes tabled:

 

பதில் தேதி

2012-11-16

பதில் அளித்தார்

கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks