பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1497/2025
கௌரவ பீ.ஆரியவங்ஷ,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிங்கராஜ வனம், உலக மரபுரிமையாகப் பெயரிடப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) அவ்வனத்திற்குரிய நிலப்பரப்பு எவ்வளவென்பதையும்;
(iii) இலங்கையின் சூழல் கட்டமைப்பின் நிலைபேறான தன்மைக்கு பேருதவியாக விளங்கும் சிங்கராஜ வனத்தின் உள்வாரி மற்றும் வெளிவாரி சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-11-14
கேட்டவர்
கௌரவ பீ. ஆரியவங்ஷ, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks