01

E   |   සි   |  

 திகதி: 2025-11-14   பதிலளிக்கப்பட்டவைகள் 

1497/2025: சிங்கராஜ வன சூழல் கட்டமைப்பு: பாதுகாத்தல்

1497/2025
கௌரவ பீ.ஆரியவங்ஷ,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிங்கராஜ வனம், உலக மரபுரிமையாகப் பெயரிடப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) அவ்வனத்திற்குரிய நிலப்பரப்பு எவ்வளவென்பதையும்;
(iii) இலங்கையின் சூழல் கட்டமைப்பின் நிலைபேறான தன்மைக்கு பேருதவியாக விளங்கும் சிங்கராஜ வனத்தின் உள்வாரி மற்றும் வெளிவாரி சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-14

கேட்டவர்

கௌரவ பீ. ஆரியவங்ஷ, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2026-01-06

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks