01

E   |   සි   |  

 திகதி: 2025-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1306/2025: காலி மாவட்டம்: கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு

1306/2025
கௌரவ சானக மாதுகொட,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காலி மாவட்டத்தில் தற்போது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதை அறிவாரா;
(ii) அந்த குடிநீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
(iii) கடந்த அரசாங்கத்தால் காலி, வக்வெல்ல நீர்ப்பம்பி நிலையத்தில் 50,000 கன லீற்றர் நீர்க் கொள்ளளவு கொண்ட நீர்த்தாங்கி ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை அறிவாரா;
(iv) அந்த நீர்த்தாங்கியின் நிர்மாணப் பணிகள் இடைநடுவே நின்றுவிடச் செல்வாக்குச் செலுத்திய காரணங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-07

கேட்டவர்

கௌரவ சானக மாதுகொட, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-10-07

பதில் அளித்தார்

கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks