பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1254/2025
கௌரவ ஈ.எம். பஸ்நாயக,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காணிச் சீர்திருத்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டபோது, அந்த ஆணைக்குழுவிற்கு கண்டி மாவட்டத்திலிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளின் அளவு ஏக்கர்களில் எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி காணிகளில் சட்டரீதியாக குத்தகை அடிப்படையில் காணிகள் வழங்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்ட காணிகளின் அளவு என்பன வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iii) மேற்படி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து உரிய முறையில் வரி அறவிடப்படுகின்றதா என்பதையும்;
(iv) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டவாறு குறித்த காணிகளில் சட்டரீதியற்ற வகையில் காணியை உபயோகப்படுத்துகின்ற நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(v) இந்நபர்களுக்கு/நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பின், அதன் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-10
கேட்டவர்
கௌரவ ஈ.எம். பஸ்நாயக, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks