E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1254/ 2025 - கௌரவ ஈ.எம். பஸ்நாயக, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1254/2025
      கௌரவ ஈ.எம். பஸ்நாயக,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) காணிச் சீர்திருத்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டபோது, அந்த ஆணைக்குழுவிற்கு கண்டி மாவட்டத்திலிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளின் அளவு ஏக்கர்களில் எவ்வளவு என்பதையும்;
      (ii) மேற்படி காணிகளில் சட்டரீதியாக குத்தகை அடிப்படையில் காணிகள் வழங்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்ட காணிகளின் அளவு என்பன வெவ்வேறாக யாவை என்பதையும்;
      (iii) மேற்படி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து உரிய முறையில் வரி அறவிடப்படுகின்றதா என்பதையும்;
      (iv) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டவாறு குறித்த காணிகளில் சட்டரீதியற்ற வகையில் காணியை உபயோகப்படுத்துகின்ற நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
      (v) இந்நபர்களுக்கு/நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பின், அதன் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-10

கேட்டவர்

கௌரவ ஈ.எம். பஸ்நாயக, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks