E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1211/ 2025 - கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1211/2025
      கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) அம்பாறை மாவட்டத்திலுள்ள வயற்காணிகளின் மொத்த அளவு யாதென்பதையும்;
      (ii) 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளின் சிறுபோகத்தின் போது அம்பாறை மாவட்டத்தின் மொத்த நெல் அறுவடையின் அளவு மற்றும் அவ்வறுவடையில் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;
      (iii) அம்பாறை மாவட்டத்தில் உள்ள நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (iv) அவ்வொவ்வொரு களஞ்சியசாலையினதும் முகவரி வெவ்வேறாக யாதென்பதையும்;
      (v) மேலே (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நெல் களஞ்சியசாலைகளுள், நெல் உலர்த்தும் இயந்திரம் பொறுத்தப்பட்டுள்ள களஞ்சியசாலைகள் யாவையென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-22

கேட்டவர்

கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks