E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1160/ 2025 - கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1160/2025
      கௌரவ (பேராசிரியர்) எல். எம். அபேவிக்ரம,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) செம்பனை (முள்ளுத் தேங்காய்) பயிர்ச்செய்கை மற்றும் செம்பனை விதை இறக்குமதி ஆகியன தற்பொழுது சட்டத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
      (ii) இலங்கைக்கு செம்பனை எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக வருடமொன்றுக்கு செலவு செய்யப்படும் தொகை எவ்வளவு என்பதையும்;
      (iii) செம்பனைப் பயிர்ச்செய்கையை மீள ஆரம்பிப்பதில் நிலவும் தடைகள் யாவை என்பதையும்;
      (iv) செம்பனைப் பயிர்ச்செய்கை மற்றும் பாம் எண்ணெய் உற்பத்தி தொடர்பிலான அரசாங்கத்தின் கொள்கை யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-22

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks