E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0958/ 2025 - கௌரவ அஜித் கிஹான், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 958/2025
      கௌரவ அஜித் கிஹான்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) புத்தளம் மாவட்டத்தின், பல்லகந்தல் தேவாலயத்தில் மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வன சீவராசிகள் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் இடையூறு செய்வதை அவர் அறிவாரா என்பதையும்;
      (ii) ஆமெனின், இதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-08-20

கேட்டவர்

கௌரவ அஜித் கிஹான், பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks