E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0738/ 2025 - கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 738/2025
      கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) கடந்த நாட்களில் கொழும்பு, பேர வாவியில் மீன்கள் இறந்த சம்பவம் தொடர்பாக அறிவாரா என்பதையும்;
      (ii) அது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் யாவை என்பதையும்;
      (iii) பேர வாவி மாத்திரமன்றி, இலங்கையிலுள்ள பல நீர்த்தேக்கங்களிலுள்ள நீர் பாரியளவில் மாசடைந்துள்ளமையால் அந்நிலைமையைக் கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-22

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks