01

E   |   සි   |  

 திகதி: 2025-09-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0677/2025: அதானி நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம்: தற்போதைய நிலை

677/2025
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த அரசாங்கம் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் மின் உற்பத்தி நிலைய கருத்திட்டமொன்றுக்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடப் பட்டிருந்ததை அறிவாரா என்பதையும்;
(ii) தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தினால் மேற்படி கருத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iii) இன்றேல், இக்கருத்திட்டம் இரத்துச் செய்யப்படுமா என்பதையும்;
(iv) புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைக்கு சர்வதேச முதலீட்டாளர்களை கவரும் பொருட்டு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-26

கேட்டவர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-09-26

பதில் அளித்தார்

கௌரவ குமார ஜயகொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks