E   |   සි   |  

 திகதி: 2025-04-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0094/2025: உள்நாட்டு உணவுப் பயிர்கள்: விலங்குகளால் ஏற்படுத்தப்படும் சேதம்

94/2024
கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) நாட்டுக்குள் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பயிர்களுக்கு வன விலங்குகளால் ஏற்படுத்தப்படும் சேதம் மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி சேதம் நெல், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகிய ஒவ்வொரு பயிர் வகையினதும் அடிப்படையில் வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) உணவுப் பயிர்களுக்கு அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் வன விலங்குகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-23

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-23

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks