04

E   |   සි   |  

 திகதி: 2025-03-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0092/2025: தேங்காய்த் தட்டுப்பாடு: குறைப்பதற்கான நடவடிக்கை

92/2024

கௌரவ சமிந்த விஜேசிறி,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கைச் சந்தையில் தற்போது தேங்காய்த் தட்டுப்பாடு நிலவுவதை அறிவாரா என்பதையும்;

(ii) வட மாகாணத்தை மையமாக கொண்டு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தென்னை முக்கோணத்தினூடாக இலங்கையின் தெங்கு உற்பத்திக்கு கிடைத்துள்ள பங்களிப்பு யாதென்பதையும்;

(iii) இலங்கையில் வருடாந்த தேங்காய் நுகர்வு யாதென்பதையும்;

(iv) தேங்காய்த் தட்டுப்பாட்டைக் குறைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-12

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-12

பதில் அளித்தார்

கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks