01

E   |   සි   |  

 திகதி: 2024-12-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0057/2024: வெள்ளைப்பூண்டு மோசடி: விசாரணை

57/2024

கௌரவ சமிந்த விஜேசிறி,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த காலத்தில் வெள்ளைப் பூண்டு மோசடியைப் பற்றி சமூகத்தில் பெருமளவு பேசப்பட்டது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) அம்மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அது தொடர்பான விபரங்கள் யாவையென்பதையும்;

(iv) அம்மோசடியுடன் தொடர்புடைய ஆட்களின் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் தனித்தனியே யாதென்பதையும்;

(v) அம்மோசடி காரணமாக ஏற்பட்டுள்ள நட்டம் எவ்வளவு என்பதையும்;

(vi) அம்மோசடி தொடர்பாக இற்றைவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தனித்தனியே யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-17

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2024-12-17

பதில் அளித்தார்

கௌரவ வசந்த சமரசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks