E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0018/ 2025 - கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 18/2024
      கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறையில் அமைந்துள்ள இரு எண்ணெய் தாங்கிகளும் குழாய் அமைப்பொன்றும் உள்ளதென்பதை அறிவாரா;
      (ii) மேற்படி இரு எண்ணெய் தாங்கிகளையும் குழாய் அமைப்பினையும் பயன்படுத்தும் அரச நிறுவனங்கள் யாவை;
      (iii) மேற்படி இரு எண்ணெய் தாங்கிகளையும் குழாய் அமைப்பினையும் பயன்படுத்துவதற்காக சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு கிடைக்க வேண்டிய பணத்தொகை யாது;
      (iv) மேற்படி பணத்தொகையை அறவிடுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-09

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks