E   |   සි   |  

 திகதி: 2025-04-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0011/2025: இலங்கை மகாவலி அதிகாரசபையின் காணிகளை பாரிய கருத்திட்டங்களுக்கு வழங்குதல்: நடைமுறை

11/2024
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கை மகாவலி அதிகாரசபை வசமுள்ள காணிகளை பாரிய கருத்திட்டங்களுக்கு வழங்கும் நடைமுறை யாதென்பதையும்;
(ii) வளவ வலயத்தில், சந்திரிகா குளப்பிரிவில் வாழைச் செய்கைக்காக 'டோல் லங்கா' கம்பெனிக்கும், 'விற்றா ஓகனி' கம்பெனிக்கும் வழங்கப்பட்டுள்ள காணி௧ளின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) அக்காணிகள், உரிய நடைமுறைக்கு அமைவாக வழங்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-23

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-22

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks