04

E   |   සි   |  

 திகதி: 2012-11-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2333/2012: ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள்: ஓய்வூதிய முரண்பாடு

2333/ ’12

கௌரவ சஜித் பிரேமதாச,— பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள மாற்றங்களுக்கு ஒத்ததாக 2006.01.01ஆம் திகதிக்கு முன்பு ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதிய முரண்பாட்டை நீக்குவதற்கும்;

(ii) சம்பள முரண்பாடுகளை நீக்குவது பற்றி கவனத்திற்கொள்வதற்காக பல சந்தர்ப்பங்களிலும் நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகளிலுள்ள சிபாரிசுகளைக் கவனத்திற் கொண்டு இச்சம்பள முரண்பாடுகளை நீக்கும் பொது படிகளுக்குப் பதிலாக அதிகரிக்கும் பெறுமானங்களை திரட்டிய சம்பளத்துக்குச் சேர்ப்பதற்கும்

அவர் நடவடிக்கை எடுப்பாரா?

(ஆ) (i) 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கு 2012 வரவு செலவு அறிக்கை மூலம் போதியளவான கொடுப்பனவொன்று சேர்க்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) அரச ஊழியர்களுக்கு ஏதேனும் சம்பள மாற்றம் நடைபெறுமாயின் அதற்கேற்றவாறு அனைத்து ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் குறிப்பிட்ட அதிகரிப்பை வழங்கும் தேசியக் கொள்கையை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்

(iii) அவ்வாறாயின் அதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-21

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු විජය දහනායක මහතා (රාජ්‍ය පරිපාලන හා ස්වදේශ කටයුතු නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு விஜய தஹநாயக்க- பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்)

(The Hon. Wijaya Dahanayake - Deputy Minister of Public Administration and Home Affairs)

ගරු  නියෝජ්‍ය කථානායකතුමනි, රාජ්‍ය පරිපාලන හා ස්වදේශ කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මම ඒ ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

(අ)          (i)      විශ්‍රාම වැටුප් විෂමතාවය ඉවත් කිරීම සඳහා අදියර කිහිපයකින් කටයුතු කර තිබේ.

2011 අයවැය ලේඛනයට අනුව 2004.01.01  දිනට පෙර විශ්‍රාම ලැබූ සැමට රුපියල් 750ක් ද, 2004.01.01 දින සිට 2005.12.31 දින දක්වා විශ්‍රාම ලැබූ අයට රුපියල් 250ක දීමනාවක්ද, විශ්‍රාම වැටුප් විෂමතා ඉවත් කිරීම වෙනුවෙන් ගෙවා ඇත.

2012 අය වැය ලේඛනය තුළින් 2004.01.01 දිනට පෙර විශ්‍රාම ලැබූවන්ට රුපියල් 1000ක් ද, 2004.01.01 දින සිට 2005.12.31 දක්වා විශ්‍රාම ලැබුවන්ට රුපියල් 500ක දීමනාවක්ද ලබා දෙමින් එකී විෂමතාවය තවදුරටත් අඩු කර තිබේ.

(ii) යෝජිතයි.

ඉදිරියේදී ඒ සම්බන්ධව අවශ්‍ය කටයුතු කරන්නට මේ අවස්ථාව වන විට සූදානම් කරමින් සිටිනවා.

(ආ) (i) ඉහත සඳහන් ආකාරයට 2012 අය වැය ලේඛනය තුළින් රුපියල් 1,000ක උපරිමයකට යටත්ව දීමනාවක් ලබා දී ඇත.

(ii) විශ්‍රාමික අයිතිය 1946 රාජාඥාව මඟින් තහවුරු කර තිබේ. ඒ අනුව විශ්‍රාම වැටුප රාජ්‍ය ඒකාබද්ධ අරමුදලින් ගෙවීම පිළිබඳව විධිවිධාන පනවා තිබේ. එමෙන්ම 1972 රාජාණ්ඩු ක්‍රමය අහෝසි කරමින් සම්මත කළ ජනරජ ව්‍යවස්ථාවෙන්ද එය නීතිගත වී ආරක්ෂා විය. රටක උත්තරීතර නීතිය වශයෙන් සැලකෙන ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාව මඟින් විශ්‍රාම වැටුප් අයිතීන් සනාථ කර තිබුණි. විශේෂයෙන්ම සියලුම විශ්‍රාම වැටුප්, පාරිතෝෂික හා වෙනත් එවැනි දීමනා ඒකාබද්ධ අරමුදලට වැය බරක් විය යුතු බව විශේෂයෙන් දක්වා ඇත.

                         එමෙන්ම විශ්‍රාමිකයින්ගේ අයිතිය සහතික කිරීම රජයේ ප්‍රතිපත්තියක් ලෙස පිළිගෙන ඇති අතර, රාජ්‍ය සේවයේ වැටුප් වැඩි වන අවස්ථාවලදී යම් ප්‍රමාණයකින් විශ්‍රාම වැටුප් වැඩි කිරීමට කටයුතු කර ඇත.

(iii) පැන නොනඟී.

(ඇ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-02-07

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ விஜய தஹநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks