04

E   |   සි   |  

 திகதி: 2023-05-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

1713/2023: Pending court cases regarding illegal Drugs

1713/2023

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போது இலங்கை நீதிமன்ற முறைமையில் விசாரிக்கப்பட்டு வருகின்ற போதைப்பொருள் சம்பந்தமான வழக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) போதைப்பொருள் சம்பந்தமான வழக்குகளின் சாட்சியாளர்களாக இருந்து 2020.01.01 ஆம் திகதி முதல் இது வரையான காலப்பகுதியில் வீதிகளில் படுகொலை செய்யப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) மேற்படி படுகொலைகள் காரணமாக நிராயுதபாணிகளான அப்பாவி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iv) ஆமெனில், மேற்படி படுகொலைகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்த அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-12

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks