01

E   |   සි   |  

 திகதி: 2023-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1631/2023: வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள்: சட்டவிரோதமாகக் கையகப்படுத்தல்

1631/2023

கௌரவ குணதிலக ராஜப‌க்ஷ,— வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளின் அளவு ஏக்கர்களில் எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி காணிகளுள் பெருமளவான காணிகள் அனுமதியின்றி கையகப்படுத்தப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;

(iii) அவ்வாறு அனுமதியின்றி கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் அளவு ஹெக்டேர்களில் எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி காணிகளை, மீளவும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் உடமையாக்கிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-21

கேட்டவர்

கௌரவ குணதிலக ராஜபக்ஷ, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-05-09

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks