04

E   |   සි   |  

 திகதி: 2023-07-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

1506/2023: Steps taken to broaden the services of Employees' Provident Fund

1506/2023

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன,— தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     ஊழியர் சேமலாப நிதியத்தினால் வழங்கப்படும் சேவைகள் விரிவுபடுத்தப் பட்டுள்ளனவா என்பதையும்;

           (ii)    அச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலகுவான வழிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அவ்வழிமுறை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது விபத்துகளுக்கு முகங்கொடுக்கும் பணியாளர்களுக்கு இரண்டு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறையிலுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், இன்றளவில் மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-07-04

கேட்டவர்

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks