04

E   |   සි   |  

 திகதி: 2023-03-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1298/2023: இந்தியக் கடனுதவித் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட நிதியினைப் பயன்படுத்தி மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்தல்: விபரம்

1298/2023

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இன்றளவில் அரச வைத்தியசாலைகளில் பாரிய மருந்துத் தட்டுப்பாடு நிலவுகின்றதை அறிவாரா என்பதையும்;

(ii) மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(iii) மேற்படி பணத்தொகையைப் பயன்படுத்தி மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-10

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-03-10

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks