01

E   |   සි   |  

 திகதி: 2023-08-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0872/2023: அநுராதபுர, "அவந்தி தேவி" சிறுமியர் இல்லம்: முறைகேடுகள்

872/2023
கௌரவ ரோஹண பண்டார,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அனுராதபுரம் நகரில் "அவந்தி தேவி" எனும் பெயரில் சிறுமியர் இல்லமொன்று உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி சிறுமியர் இல்லத்தில் தற்போது பராமரிக்கப்பட்டு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி சிறுமியர் இல்லத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுகின்றன என்பதை அறிவாரா என்பதையும்;
(iv) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-23

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-10-17

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks