04

E   |   සි   |  

 திகதி: 2020-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0483/2020: கமத்தொழில் இரசாயனப் பாவனையைக் குறைத்தல்: நடவடிக்கை

483/2020

கெளரவ துஷாரா இந்துனில் அமரசேன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தேசிய கமத்தொழில் தகவல், தொடர்பாடல் நிலையத்தினால் இலங்கையின் பயிர்நிலையங்களில் கிருமிநாசினி, களைநாசினி மற்றும் உரப் பயன்பாடு தொடர்பாடல் ஆராய்ச்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) கிருமிநாசினி, களைநாசினி மற்றும் உரம் பயன்படுத்தி பயிர்செய்யும் நாடுகளில் இலங்கை முன்னிலை அடைந்துள்ள நாடொன்று என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) கிருமிநாசினி, களைநாசினி மற்றும் உரம் பயன்படுத்தி பயிர் செய்கை மேற்கொள்வதைக் குறைப்பதற்கு அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-23

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-04-06

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks