01

E   |   සි   |  

 திகதி: 2020-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0433/2020: வன அடர்த்தியை அதிகரித்தல்: நடவடிக்கை

433/2020

கெளரவ சாந்த பண்டார,— வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) இலங்கையில் சுற்றாடல் கட்டமைப்பின் பாதுகாப்பிற்கு வனங்கள் தீவிரமாக உதவுகின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) இலங்கையில் தற்போது காணப்படுகின்ற வன அடர்த்தியின் விகிதாசாரம் யாது என்பதையும்;

(ii) இலங்கையில் காணப்பட வேண்டிய அடர்த்தி யாது என்பதையும்;

(iii) தேவையான வன அடர்த்தி இல்லை எனின், அதனைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு வேலைத்திட்டமொன்று தயார் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-20

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-20

பதில் அளித்தார்

கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks