04

E   |   සි   |  

 திகதி: 2020-11-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0429/2020: Refurbishment of Police stations in Sri Lanka

429/202

கௌரவ சாந்த பண்டார,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) இலங்கைப் பொலிசாரால் அளப்பரிய சேவை நிறைவேற்றப்படுகின்றது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி பொலிஸ் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்காக தேசிய வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) அளவ்வ பொலிஸ் நிலையத்தினை நவீனமயப்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வாரா;

(ii) ஆமெனின், அதற்காக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-04

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks