பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
422/2020
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— பெருந்தெருக்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உத்தேச மத்திய அதிவேக நெடுஞ்சாலைக் கருத்திட்டத்தின் நான்காவது கட்டத்தின் (குருணாகல் — தம்புள்ளை) தற்போதைய நிலைமையை இச்சபையில் அறிவிப்பாரா என்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டம் காரணமாக ஆதனங்களை இழந்தவர்களுக்காக செலுத்தப்படுகின்ற இழப்பீட்டுத் தொகை இன்றளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) அவ்வாறாயின் அதனை இச்சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) மேற்படி கருத்திட்டத்தால் விகாரைகளுக்குச் சொந்தமான ஆதனங்களை அனுபவிப்பவர்கள் இழக்கின்ற ஆதனங்களுக்கென இழப்பீடு வழங்கப்படும் விதம் யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) மேற்படி கருத்திட்டத்திற்காக இழப்பீடு செலுத்தும் போது —
(i) காணிக்காக கொடுப்பனவுகள் செலுத்தப்படும் சதவீதம் யாது என்பதையும்;
(ii) அபிவிருத்திப் பெறுமதிக்காக கொடுப்பனவுகள் செலுத்தப்படும் விதம் யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-06
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-12-05
பதில் அளித்தார்
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks