04

E   |   සි   |  

 திகதி: 2020-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0343/2020: Paddy Cultivation

343/2020

கௌரவ மயந்த திசாநாயக்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு, —

(அ) (i) இன்றளவில் இலங்கையில் பயிர்ச் செய்கை மேற்கொள்கின்ற மொத்த வயற் காணிகளின் அளவு யாதென்பதையும்;

(ii) அவற்றுள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வயற் நிலங்களின் அளவு யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) தற்போது இலங்கையிலுள்ள தரிசு வயல் நிலங்களின் அளவு யாதென்பதையும்;

(ii) அவை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்துவதற்கான திட்டமொன்று செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

(iii) பயிர்ச் செய்கைக்குத் தேவையான விதைகள் மற்றும் உரம் போன்றவற்றை உரிய முறையில் வழங்கப்படுகின்றதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) பயிரரச்செய்கைக்குத் தேவையான இயந்திர சாதனைகள் சலுகை விலை அடிப்படையில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) இளந்தலைமுறையினர் கமத்தொழிலில் ஈடுபடாமையின் காரணமாக ஏற்பட்டுள்ள ஊழியப்படை குறைவினை நிவர்த்தி செய்வதற்காக கவர்ச்சிகரமான திட்டமொன்று செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-24

கேட்டவர்

கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-24

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks