பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
150/2020
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நிதி வசதிகளைப் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, மேற்படி தவணைப் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு கொவிட்—19 தொற்றுநோய் காலப்பகுதியில் அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்த 6 மாத சலுகைக் காலம் தொடர்பாக குறித்த நிதிக் கம்பனிகளை அறிவுறுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி சலுகை, நிதி வசதிகளைப் பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்துள்ளதை உறுதி செய்ய முடியுமா என்பதையும்;
(iii) மேற்படி சலுகை வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவில்லை எனின், அதற்கான காரணம் யாது என்பதையும்;
(iv) மேற்படி காரணத்தினால் அநீதிக்கு ஆளாகியுள்ள வாடிக்கையாளர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் அடுத்த கட்ட நவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-20
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-20
பதில் அளித்தார்
கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks