04

E   |   සි   |  

 திகதி: 2020-10-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0132/2020: அரச அரிசி களஞ்சியப்படுத்தும் நிலையங்கள்: விபரம்

132/2020

கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு உரித்தான அரிசி களஞ்சியப்படுத்தும் நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையும்;

(iii) 2015 முதல் இதுவரையில் மேற்படி ஒவ்வொரு நிலையத்திலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அரிசியின் அளவு வெவ்வோறாக எவ்வளவென்பதயும்;

(iv) மேற்படி நிலையங்களில் எந்தவிதப் பயன்பாடுமின்றி கைவிடப்பட்டுள்ள நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(v) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;

(vi) மேற்படி நிலையங்களை மீளத் திறப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-22

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-01-06

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks