04

E   |   සි   |  

 திகதி: 2020-09-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0114/2020: குருநாகல் மாவட்ட நீர்ப் பிரச்சினை : நடவடிக்கை

114/2020

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) குருநாகல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுள் —

(i) குடிநீர்ப் பிரச்சினை காணப்படுகின்ற;

(ii) விவசாயத்துக்குத் தேவையான நீரின்றி சிரமப்படுகின்ற;

கிராமங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் வெவ்வேறாக யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி ஒவ்வொரு கிராமத்திலும் வாழ்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) குருநாகல் மாவட்டத்தின் நீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-22

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-22

பதில் அளித்தார்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks