பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0107/2020: Vinegar production by toddy

107/2020

கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வினாகிரி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கள்ளின் தரத்தினை ஒழுங்குபடுத்தலுக்கு முறையியலொன்று காணப்படுகின்றதா என்பதையும்;

(ii) ஆமெனில், இம்முறையியல் யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவாரா?

(ஆ) (i) வினாகிரி உற்பத்திக்கு செயற்கை கள்ளு பயன்படுத்தப்படுகின்றதென்பதையும்;

(ii) இரசாயன நச்சுப்பொருள் அடங்கிய மேற்படி செயற்கை கள்ளு பாவனை சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகுமென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) (i) வினாகிரி உற்பத்திக்கு செயற்கை கள்ளு பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகளை குறிப்பிட முடியுமா என்பதையும்;

(ii) செயற்கை கள்ளினால் உற்பத்தி செய்யப்படும் வினாகிரி பாவனையால் ஏற்படக்கூடிய குறுகிய மற்றும் நீண்டகால நோய்கள், விளைவுகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-25

பதில் அளித்தார்

கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks