04

E   |   සි   |  

 திகதி: 2020-10-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0103/2020: Railway operation unit upgrade

103/2020

கௌரவ புத்திக பத்திறண,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் புகையிரத கருமமாற்றல் செயன்முறை காலம் கடந்துள்ளது என்பதையும்;

(ii) கருமமாற்றல் நிலையத்தின் இடவசதி போதியதாக இல்லை என்பதையும்;

(iii) பயணச்சீட்டு வழங்கும் செயன்முறை மாற்றமடைய வேண்டும் என்பதையும்;

(iv) இதற்காக புதிய தொழில்நுட்ப செயன்முறையை பயன்படுத்த வேண்டும் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) புகையிரத கருமமாற்றல் செயன்முறைக்காக புதிய கருமமாற்றல் நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;

(ii) ஆமெனில், இதற்காக செலவிடப்படும் பணத்தொகை யாதென்பதையும்;

(iii) புதிய பயணச்சீட்டுக்களை வழங்கும் செயன்முறைகளை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(iv) ஆமெனில், மேற்படி செயன்முறைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-08

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-08

பதில் அளித்தார்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks