04

E   |   සි   |  

 திகதி: 2020-01-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0004/2020: Airport for Digana

4/2020

கௌரவ புத்திக பத்திறண,— சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கண்டி மாவட்டத்தில் திகன, மஹபேரியதென்ன பிரதேசத்தில் விமான நிலையமொன்றை அமைப்பதற்கு கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கு செலவிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த மொத்த பணத்தொகை யாதென்பதையும்;

(iii) இக் கருத்திட்டத்திற்கு எத்தனை ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(iv) இற்றைவரை நிர்மாணப் பணிகளுக்காக காணிகளைச் சுவீகரித்துக் கொள்ள செலவு செய்யப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இக்கருத்திட்டம் எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கு செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற பணத்தொகை யாதென்பதையும்;

(iii) பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள திகதி யாதென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-22

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுற்றுலாத்துறை மற்றும் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks