01

E   |   සි   |  

 திகதி: 2019-09-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

1019/2019: பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி: ஆட்சேர்ப்பு நடைமுறை

1019/ '19

கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களுக்காக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி பதிவாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை யாதென்பதையும்;

(iii) நான்கு கிராம அலுவலர் பிரிவுகளுக்கு ஒரு மேலதிக பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அது ஏன் என்பதையும்;

(v) பிரதான வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் எண்ணிக்கை மற்றும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(vi) பதிவாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு மரபினை மாற்றுவதற்கான முறையியலொன்று செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-04

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-09-04

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks