01

E   |   සි   |  

 திகதி: 2019-09-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0811/2019: கொஹுவல சந்தி வரையான பாதை: விஸ்தரிப்பு

811/ '19

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொஹுவல சந்திக்கு இட்டுச் செல்லும் பாதைகளின் ஓரமாக பாதசாரிகளுக்கான இடம் காணப்படுகின்றதா என்பதையும்;

(ii) அதிகளவு வாகனப் போக்குவரத்து காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளதா என்பதையும்;

(iii) இது தொடர்பாக 2016 இல் இருந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும்;

(iv) மேலே குறிப்பிடப்பட்ட பாதைகளின் விஸ்தரிப்பு, அப்பாதைகளுக்கு அருகாமையில் உள்ள காணி அரசியல்வாதிகளுக்கும் லைசியம் கல்லூரிக்கும் சொந்தமாக இருப்பதன் காரணமாக பிற்போடப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) இது தொடர்பாக அவர் ஒரு கூற்றை தெரிவிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-04

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-09-04

பதில் அளித்தார்

கௌரவ கபீர் ஹஷீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks