01

E   |   සි   |  

 திகதி: 2019-05-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0771/2019: குருநாகல் மாவட்ட குடிநீர் கருத்திட்டங்கள்: விபரம்

771/ '19

கெளரவ சாந்த பண்டார,— நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) குருநாகல் மாவட்டத்தில் உக்கிர குடிநீர் பிரச்சினை காணப்படுகின்றது என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

(ii) அதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதான குடிநீர் கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

(iii) பொல்கஹவெல, பொத்துஹெர, அளவ்வ நீர் கருத்திட்டங்கள் அமுல்படுத்தப் பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;

(iv) ஆமெனில், அதன் கீழ் உள்ளடங்கும் பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவை என்பதையும்;

(v) மேற்படி கருத்திட்டப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-07

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-08-06

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks