பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
546/'19
கௌரவ எஸ். சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவக வலயத்தில் எழுவைதீவில் அமைந்துள்ள பாடசாலைகள் எத்தனையென்பதையும்;
(ii) இத்தீவில் அமைந்துள்ள சரவணபவா வித்தியாலயத்தில் க.பொ.த. (சா/த) பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயார்நிலையிலுள்ள மாணவர்கள் அப்பாடசாலையில் தவணைப் பரீட்சைக்கு தோற்றுகின்ற இறுதித் தரம் யாதென்பதையும்;
(iii) தற்பொழுது அம்மாணவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றுகின்ற பாடசாலை யாதென்பதையும்;
(iv) க.பொ.த. (சா/த) பரீட்சையை எழுவை தீவில் நடாத்துவதற்குள்ள தடைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-08
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-04-05
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks