பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
476/ '19
கௌரவ ஜயந்த சமரவீர,— அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச்சபைக்கு சொந்தமான விலியமுல்ல தோட்டத்திலுள்ள காணியொன்று குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நபரின் பெயர் யாது;
(ii) மேற்படி காணியின் பரப்பளவு யாது;
(iii) புதிய மதிப்பீட்டு அறிக்கைக்கிணங்க 2013 முதல் 2015 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் குத்தகை அறவிடப்படாமை காரணமாக மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை இழந்த பணத்தொகை யாது;
(iv) இது சம்பந்தமாக அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-21
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-03-21
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks