01

E   |   සි   |  

 திகதி: 2019-04-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

0409/2019: இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகள்: அனுகூலம்

409/ '18

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில்,

(i) இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளிலிருந்து ஈட்டிக்கொள்ளப்பட்டு நாட்டிலிருந்து வெளியில் கொண்டுசெல்லப்பட்டுள்ள இலாபத்தின் அளவானது ஐக்கிய அமெரிக்க டொலர்களில் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(ii) அவ்வாறு பணம் வெளியில் கொண்டு செல்லப்பட்டதன் காணரமாக ரூபாயின் பெறுமதி மீது ஏற்பட்டுள்ள தாக்கம் எவ்வளவென்பதையும்;

(iii) ஒவ்வொரு முதலீட்டின் மூலமும் இலங்கைக்கு தொழில் ரீதியாக கிடைக்கப்பெற்ற அனுகூலம் மற்றும் வேறு அனுகூலங்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-01

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-06-21

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks