பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
66/ '18
கௌரவ தயாசிறி ஜயசேகர,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அனுராதபுர மாவட்டத்துக்கு சொந்தமான இப்பலோகம பிரதேச செயலகப் பிரிவுக்குரிய பூகொல்லாகம, பலும்கல பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் காணியொன்று பொறித்தொகுதிகளை கொண்டு அழிக்கப்படுகிறதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) இக்காணியில் புராதன அழிவுச் சின்னங்கள் காணப்படுகின்றனவா என்பதையும்;
(iv) மேற்படி அழிவுச் சின்னங்கள் எந்த காலத்துக்குரியதென ஊகிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) மேற்படி காணியின் உரிமையாளர்கள் யாவர் என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி நடவடிக்கைக்கு அனுமதி அளித்த உத்தியோகத்தர் யார் என்பதையும்;
(ii) மேற்படி நடவடிக்கைக்கு தொல்லியல் திணைக்களத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) பொறித் தொகுதிகளை பயன்படுத்தி இத் தொல்லியல் காணியை அழிப்பதற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-07
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks