04

E   |   සි   |  

 திகதி: 2019-03-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0025/2019: கிராமியக் கைத்தொழிலை வலுப்படுத்துதல்: நடவடிக்கை

25/ '18

கெளரவ ஹேஷா விதானகே,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் கிராமியக் கைத்தொழில்களை விருத்தி செய்வதற்காக அரசாங்கம் பின்பற்றுகின்ற வழிமுறைகள் யாவை என்பதையும்;

(ii) இதுவரை இதற்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை யாது என்பதையும்;

(iii) கிராமியக் கைத்தொழில் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்கள் போதுமானதா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-23

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks