01

E   |   සි   |  

 திகதி: 2019-03-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0016/2019: சட்டமாஅதிபர் திணைக்களம்: வெற்றிடங்கள்

16/ '18

கௌரவ ஹேஷா விதானகே,— ​நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சட்ட மாஅதிபர் திணைக்களத்திலுள்ள அரசாங்க சட்டவாதிகளின் எண்ணிக்கை மற்றும் அரசாங்க சட்டத்தரணிகளின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(ii) சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பொறுப்புக்களை தாமதமின்றி வினைத்திறனுடன் நிறைவேற்றிக்கொள்வதற்கு தேவையான அரசாங்க சட்டவாதிகள் மற்றும் அரசாங்க சட்டத்தரணிகளின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(iii) சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-12

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-12

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks