பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2019-02-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0002/2019: வலுசக்தி முகாமைத்துவம் பற்றிய சனாதிபதி செயலணி: செயலாற்றுகை

2/ '18

கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வலுசக்தி முகாமைத்துவம் பற்றிய சனாதிபதி செயலணி தாபிக்கப்பட்ட சட்ட அடிப்படை யாதென்பதையும்;

(ii) அந்நிறுவனம் தாபிக்கப்பட்டதன் பின்னர் நிறைவேற்றப்பட்ட பிரதான பணி யாதென்பதையும்;

(iii) மேற்படி நிறுவனம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட முதலீட்டுக்கு ஒப்பீட்டளவில் பெறுபேறு கிடைக்கப்பெறவில்லையென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-06

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-18

பதில் அளித்தார்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks