04

E   |   සි   |  

 திகதி: 2018-07-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0572/2018: Farmers in Kurunegala District who received Insurance money from Agri Insurance Board

572/ '18

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நிலவுகின்ற வரட்சி காரணமாக கமத்தொழில் மற்றும் கமநல சேவை காப்புறுதிச் சபையினால் இழப்பீடு வழங்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை யாது;

(ii) குருநாகல் மாவட்டத்தில் இவ்வாறு இழப்பீடு வழங்கப்பட்ட விவசாயிகளின் பெயர்ப் பட்டியலை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின்படி வெவ்வேறாக சமர்ப்பிப்பாரா;

(iii) குருநாகல் மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை வெவ்வேறாக எவ்வளவு;

(iv) மேற்படி இழப்பீடு வழங்கப்படுகையில் கவனத்திற் கொள்ளப்பட்ட அளவுகோல்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-05

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks