பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
554/ '18
கௌரவ அசோக்க பிரியந்த,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2020 ஆம் ஆண்டில் வடமேல் மாகாணத்தில் தலசீமியா நோயை முற்றாகவே ஒழித்துக்கட்டுவதற்கான விசேட நிதியமொன்று 2009 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதென்பதையும்;
(ii) மேற்படி நிதியத்திலிருந்து ரூபா 10 மில்லியனுக்கு மேற்பட்ட பணத் தொகை முறைகேடாக பாவிக்கப்பட்டமை பற்றிக் கண்டறிவதற்கான விசேட புலனாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்ட போதிலும் இற்றைவரை அதன் அறிக்கை வெளியிடப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், இந்த புலனாய்வு அறிக்கையை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு எதிராக அமைச்சு மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-06
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks